ஞாயிறு, 2 டிசம்பர், 2012

தலித் அமைப்புகளின் பிரச்சார பொய்கள் - 1

தலித் என்னும் ஒரு செயற்கையான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தலித் அமைப்புகள் செய்யும் பிரச்சாரப் பொய்கள் பல வருடங்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  

இதுநாள் வரை, இந்த பிரச்சாரத்தை பயன்படுத்தி இட ஒதுக்கீடு மட்டுமே பெறும் நிலை இருந்தது.   ஆனால் கடந்த சில வருடங்களாக, இந்த அமைப்பினர், நில உடைமை ஜாதிகளின் பெண்களை திட்டமிட்டு கல்யாணம்  செய்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க ஆரம்பத்திருக்கிறார்கள்.  இந்த பகல் கொள்ளையை தைரியமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள். 

இவர்களின் திட்டமிட்ட பிரச்சார பொய்களை எதிர் கொள்ள முடியாமல், பாதிக்கப்பட்ட "ஆதிக்க சாதி" என்று சொல்லப்படும் சாதிகள், , பொதுத் தளத்தில் தங்களது நியாயமான வாதங்களை கூட எடுத்து வைக்க முடிவதில்லை.  

சமீபத்தில் கேப்டன் டி.வி யில "சொல் புதிது" என்ற நிகழ்ச்சியில், தர்மபுரிய பத்தின ஒரு விவாதத்தில் சமத்துவ நீதிக் கட்சி தலைவி சிவகாமி IAS, இந்த மாதிரி கட்டமைக்கப்பட்ட பொய் பிரச்சாரத்தை லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார்.    அதைப்பற்றி ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்.






அதற்கு முன் ஒரு சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்வோம்.